349
கோபியில் தொழில் போட்டி காரணமாக மதுபோதையில் பழக்கடையில் நுழைந்து வாழைத் தார்களை சேதப்படுத்தி கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. திமுக பிரமுகரான அல்லா பிச்சைக்கும் அருகில் கடை வைத்திருக்கும...

252
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டியில் கஞ்சா போதையில் பழக்கடைக்குள் புகுந்து, ஓசியில் பழம் கேட்டுத் தராத ஆத்திரத்தில் கடை ஊழியர்களை சரமாரியாகத் தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்....

189
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தினசரி மார்க்கெட், கே.எஸ்.சி பள்ளி சாலை, அரிசிகடை வீதி, வெள்ளியங்காடு பகுதிகளில் பழக்கடைகள் மற்றும் குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண...

25993
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள பழக்கடை ஒன்றில் அதிகாரிகள் ஹிமாச்சல் ஆப்பிள் பெட்டியில் இருந்து அழுகிய பழங்களை பறிமுதல் செய்ததால் ஆத்திரம் அடைந்த கடைக்காரர், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு தான் கொடுக...

2456
மயிலாடுதுறையில் டீக்கடை மற்றும் பழக்கடையில் திடீர் சோதனை செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அங்குள்ளவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்காமலேயே திரும்பிச் சென்றனர். சின்ன கடை வீதியில...

1527
கன்னியாகுமரி நாகர்கோவிலில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி வாகனத்தின் அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கடையின் உரிமையாளர் கைது...

3230
தஞ்சாவூர் கீழவாசலில், பணம் கேட்டு தராததால் பழக்கடையிலிருந்த கூடைகளை கீழே தள்ளிவிட்டு, ரகளையில் ஈடுபட்ட திருநங்கை மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தீக்ஷா என்ற அந்த திருநங்கை, முண்டாசு ராமு என...



BIG STORY